Showing posts with label தமிழ்வழிக்கல்வி|செம்மொழி மாநாடு. Show all posts
Showing posts with label தமிழ்வழிக்கல்வி|செம்மொழி மாநாடு. Show all posts
கவர்ச்சி மட்டுமே கொண்ட செம்மொழி மாநாட்டு முடிவுகள்.
அலங்கார அணிவகுப்பு, வண்ண விளக்குகள், கோட்டை கோபுர வடிவமைப்புகள் மேடைகளால் செம்மொழி மாநாடு முடிந்தது.
ஒரு நிதிஅறிக்கைப்போல இருக்கும் என முதல்வர் அறிவித்தார். சுப. வீரபாண்டியனைப் போல நானும் தொலைக்காட்சி பெட்டி முன்பு உட்கார்ந்திருந்தேன்.
Labels:
தமிழ்வழிக்கல்வி|செம்மொழி மாநாடு
பளபளக்கும் சமச்சீர்க் கல்வியும், தடுமாறும் தமிழ்வழி கல்வியும்.
இப்படங்கள் தமிழக அரசின் சமச்சீர் கல்விக்காக தயாரிக்கப்பட்ட ஆறாம் வகுப்பு பாட நூல்களே.
காண்வெண்ட் பாடப் புத்தகத் தோற்றம்..
வண்ண வண்ண பக்கங்கள்.. ஓவியர் டிராஸ்கி மருது கொண்டு வடிவமைத்துள்ளார்கள். அவருக்கு ஒரு பாராட்டை கண்டிப்பாக சொல்லியாக வேண்டும்.
காண்வெண்ட் பாடப் புத்தகத் தோற்றம்..
வண்ண வண்ண பக்கங்கள்.. ஓவியர் டிராஸ்கி மருது கொண்டு வடிவமைத்துள்ளார்கள். அவருக்கு ஒரு பாராட்டை கண்டிப்பாக சொல்லியாக வேண்டும்.
Labels:
தமிழ்வழிக்கல்வி|செம்மொழி மாநாடு
Subscribe to:
Posts (Atom)

